கடந்த சில வாரங்களாக அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த தொடர்
மழையால் செடியன் குளத்திற்கு மழைநீர் வர துவங்கியது. தற்போது குளத்தில்
பொதுமக்கள் குளிக்கும் அளவில் போதுமான தண்ணீர் காணப்படுகிறது. இதில்
அதிரையர்கள் தினமும் ஆர்வத்துடன் குளித்து வருகின்றனர். இன்னும் சில
தினங்கள் மழை நீடித்து பெய்தால் குளம் முழுவதும் நிறைந்து விடும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
Thanks to News Source:
http://www.adirainews.net/2014/11/blog-post_809.html












No comments:
Post a Comment