tag:blogger.com,1999:blog-3721921311199680733.post475031961401324902..comments2022-03-29T08:03:01.146-07:00Comments on அதிரை பசுமை : அதிரை கடலில் வீணாக கலக்கும் ஏரி நீர் ! அதிரை குளங்களுக்கு நிரப்ப சமூக ஆர்வலர்கள் முன்வருவார்களா !? அதிரை பசுமைhttp://www.blogger.com/profile/02727128008377158523noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3721921311199680733.post-50467176022945140282014-10-12T02:33:05.104-07:002014-10-12T02:33:05.104-07:00பதிவுக்கு நன்றி.
தகவலுக்கும் நன்றி.
எல்லா சமூக ...பதிவுக்கு நன்றி.<br />தகவலுக்கும் நன்றி.<br /><br />எல்லா சமூக ஆர்வலர்களும் ஒருமனதோடு ஒத்து நின்று, பொதுமக்களும் ஒத்துழைப்பு தந்தால், இது மட்டும் என்ன, இன்னும் எவ்வளவோ காரியங்களை செய்து முடிக்க முடியும்.<br /><br />முதலில்!<br />நம் மனதில் மறைய வேண்டியவைகள் மறையனும்.<br />துளிர் விட வேண்டியவைகள் துளிர் விடனும்.<br /><br />இல்லையேல்!!<br />மேற்கொண்டு சொல்வதற்கு என்ன இருக்குது?<br /><br />இப்படிக்கு.<br />கோ.மு.அ. ஜமால் முஹம்மது.<br />த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.<br />Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer<br />Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.comகோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3721921311199680733.post-66694889329610215962014-10-11T01:51:51.700-07:002014-10-11T01:51:51.700-07:00அவசியமான, அவசரமான விழிப்புணர்வு பதிவு!
மேலத்தெரு,...அவசியமான, அவசரமான விழிப்புணர்வு பதிவு!<br /><br />மேலத்தெரு, கீழத்தெரு, பிலால் நகர், புதுத்தெரு, தரகர் தெரு, கடற்கரை தெரு பகுதிகளில் அமைந்துள்ள குளங்களை நிரப்பிக் கொள்ள இறைவன் நமக்கு வழங்கியுள்ள இன்னொரு சந்தர்ப்பம் என எண்ணி துரிதகதியில் செயல்பட அந்தந்த பகுதி இளைஞர்களும், அதிரையின் ஒட்டுமொத்த ஆர்வலர்களும் முன்வர வேண்டும்.<br /><br />மீண்டும் நினைவூட்டுகின்றேன், அந்தந்த பகுதிகளின் இளைஞர்களால் சில மண்வெட்டிகளை கொண்டு பெரும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும், வாருங்கள் வீணாகும் நீரை குளங்களில் சேமிப்போம்.Anonymoushttps://www.blogger.com/profile/10604169103233738830noreply@blogger.com